எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��
Tuesday 23 April 2024
Sunday 21 April 2024
Saturday 20 April 2024
Saturday 13 April 2024
Friday 4 August 2017
தாயாருக்காக ஹஜ்ஜூக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா செய்யலாமா?
ஹஜ்ஜுக்கு செல்ல மிகுந்த ஆவல் கொன்டிருந்த என் தாயாருக்கு வசதி இருந்தும், மற்றவர்களின் கஷ்டத்திற்குக் கடனுதவியாகக் கொடுத்திருந்தார்கள். கடன் திரும்பி வரும் முன்பே அவர்கள் மரணித்து விட்டதால், நான் என் உம்ராவை முடித்த பிறகு அவர்களுக்காக உம்ரா செய்யலாமா? ஏனெனில், ஒருவேளை ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா மட்டுமாவது அவர்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது.
பதில்
பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். எனவே பெற்றோருக்குக் கடமையாக இல்லாவிட்டால் அவருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யக் கூடாது.
ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா?
ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா?
மனிதனுக்கு செய்தவையன்றி, மற்றவை மன்னிக்கப்படும்.
இறைவனுக்காக மனத்தூய்மையான முறையில் ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்றினால் நிச்சயமாக அவர் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம்பத்திய உறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (1521)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (1521)
Subscribe to:
Posts (Atom)
popular posts......
-
ஆண் துணையின்றி பெண்கள் ஹஜ்ஜுக்கு செல்லலாமா? அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. ஹஜ் செய்யும் அளவுக்கு...
-
துல்ஹஜ் நாள் -10 முஸ்தலிஃபா செல்லுதல் . அரஃபா மைதானத்தில் சூரியன் மறையும், மஃரிப் வரை தங்கி விட்டு, சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழாம...
-
ஹஜ்ஜின் சிறப்புக்கள் ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறைவேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. ”அமல்களில் சிறந்தது எது?...
-
இஹ்ராமின் கட்டுப்பாடுகள் இஹ்ராம் கட்டியவர் உம்ரா/ஹஜ்ஜை முடிக்கும் வரை சில காரியங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம். அவையாவன. திருமணம...
-
3. இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் ...
-
குறையுள்ள பிராணியை குர்பானி கொடுக்கலாமா? கூடாது. கொம்பு உடைந்தால் தவறில்லை. குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கிய...
-
தவாஃப் அல்குதூம் அவரவருக்குரிய எல்லைகளில் இஹ்ராம் கட்டி, மக்காவுக்குள் நுழைய வேண்டும். மக்காவில் நுழைந்தவுடன் தவாஃப் செய்ய வேண்டும். இ...
-
ஸஃயு ஸஃபா -மர்வா இடையே ஓடுவது.. தவாஃபுல் இஃபாளா எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு, ஸஃபா, மர்வா எனும் மல...
-
ஹஜ்-தமத்துவ் ஆயத்தமாகுதல் ஹஜ் அல்லது உம்ரா என்னும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக, தயாராகும் நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய...
-
இஹ்ராம் நிய்யத் கூறுதல் ஒருவர் தொழ நாடினால் அவர் “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூற வேண்டும். இதனைத் தொடர்ந்து தனது கைகளை நெஞ்சில் கட்...